மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதி மீனவர்கள் இருவரைக் காணவில்லை.
வத்திராயன் வடக்கு கே.கணேசலிங்கம் (வயது 55), எஸ்.சந்திரசேகர் (வயது 47) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கையில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்